சிக்கல்! முருகர் தன் தாயிடம் வேல் வாங்கின இடம். இங்கு உற்சவரும் மூலவரும் ஒருவரே. மற்ற கோயில்களில் உற்சவர் சிலை கால்லால் உருவாக்கப்பட்டிருக்கும். உற்சவரை உலோகத்தில் செய்து வைத்திருப்பார்கள். இங்கு மூலவரே உலாவருகிறார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகா கந்த சஷ்டி அன்று உலாவரும் முருகனுக்கு உடல் எல்லாம் வியர்க்கும். பூசாரி அவர் முகத்தை துடைத்து துடைத்தே தளர்ந்து விடுவார்.
சென்று பார்த்து அவர் அருள் பெறுங்களேன்!
No comments:
Post a Comment