அதிசய ஸ்தலங்கள்!
Wednesday 18 March 2015
தங்க நிறத்தில் ஒளிரும் நந்தி பகவான்!
ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, செங்கம் ஊரில் உள்ள,
ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில், நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)